இரவென்று விடியும் என்று
விளிமருகும் கண்களே,
கனவென்று பலிக்கும் என்று நிஜத்தில்
எறியும் விழிகளே,
தனக்கு இரவென்றும் விடியாது என்றுதெரிந்தும்
முதுகில் நம்பிக்கை விளக்கை எரியவிட்டு பகலாக்கும் மின்மினி
பூச்சியின் காலடியில் தவம் கிடப்போம்
குலம் வீழ்ந்த இடம் சகதி என்று தெரிந்தும் சகதியின்
கருவறையில் காலூன்றி சுகந்தம் பரப்பும்
தாமரையின் நீர் பருகுவோம் .............
உனக்கு சிரம் தாளாத கனவுகளை
நம்பிக்கை கூண்டில் நிற்க வைத்து வெற்றி கொள்வோம் ..........
விளிமருகும் கண்களே,
கனவென்று பலிக்கும் என்று நிஜத்தில்
எறியும் விழிகளே,
தனக்கு இரவென்றும் விடியாது என்றுதெரிந்தும்
முதுகில் நம்பிக்கை விளக்கை எரியவிட்டு பகலாக்கும் மின்மினி
பூச்சியின் காலடியில் தவம் கிடப்போம்
குலம் வீழ்ந்த இடம் சகதி என்று தெரிந்தும் சகதியின்
கருவறையில் காலூன்றி சுகந்தம் பரப்பும்
தாமரையின் நீர் பருகுவோம் .............
உனக்கு சிரம் தாளாத கனவுகளை
நம்பிக்கை கூண்டில் நிற்க வைத்து வெற்றி கொள்வோம் ..........