Saturday 22 September 2012



உன் துன்பத்தை எதிர்கொள்ள நான் இருக்கிறேன்,

உன் களம் வெல்ல நான் இருக்கிறேன், 


உன் லட்சியம் வெல்ல நான் இருக்கிறேன்,


உன் பகை வெல்ல நான் இருக்கிறேன்,


உன் வாழ்வு செழிக்க நான் இருக்கிறேன் ,



என் வழி செல்லும் பாதசாரியாக 


மட்டும் நீ 


இரு 


வெற்றி உன் 


பின்னால் வரும்

இப்படிக்கு

உழைப்பு ........