Friday 4 November 2016










என்
தமிழை 
நான் 
எழுத 
வார்த்தை 
பஞ்சம் 
ஆனதிலே

கற்பனையில் 
கவிதை வரி தொடுக்க 
உள்ளத்துக்கு வரி  
கொடுத்து

சூழ்நிலையின் 
சூறாவளி 
சுழன்றடிக்கும் 
வேளையிலே 

உருண்டைப்பானை 
உள்ளினிலே 
சிறு நீர் போல் 

வற்றும் நிலை 
கற்பனையில் 
கல்லிட்டு 
தாகம் 
தீர்க்க 
போராடும் 
" காகம் " 
நான் .... ! 




என்றும் அன்புடன் 
உங்கள் 
தமிழ் மனோ 


No comments:

Post a Comment