என்
தமிழை
நான்
எழுத
வார்த்தை
பஞ்சம்
ஆனதிலே
கற்பனையில்
கவிதை வரி தொடுக்க
உள்ளத்துக்கு வரி
கொடுத்து
சூழ்நிலையின்
சூறாவளி
சுழன்றடிக்கும்
வேளையிலே
உருண்டைப்பானை
உள்ளினிலே
சிறு நீர் போல்
வற்றும் நிலை
கற்பனையில்
கல்லிட்டு
தாகம்
தீர்க்க
போராடும்
" காகம் "
நான் .... !
என்றும் அன்புடன்
உங்கள்
தமிழ் மனோ
No comments:
Post a Comment