அன்புத்தொண்டனின் வரிகள்
Saturday 13 April 2013
நல்ல நட்பு
வேண்டி நிற்கும்
வேளையிலே ..
தொல்லை வந்து
சேரும் நேரம்
உள்ள நட்பும்
காரணமின்றி
விலகும் போது
உள்ளம் வெதும்புது
உயிரும் திணறுது
மனிதம் காணா
மரணம் தேடி
கால்களும்
எல்லை மீறுது ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment