Saturday 13 April 2013



நல்ல நட்பு 
வேண்டி நிற்கும் 
வேளையிலே ..

தொல்லை வந்து 
சேரும் நேரம்

உள்ள நட்பும்
காரணமின்றி
விலகும் போது

உள்ளம் வெதும்புது
உயிரும் திணறுது

மனிதம் காணா
மரணம் தேடி
கால்களும்
எல்லை மீறுது ....

No comments:

Post a Comment