Saturday 13 April 2013



பெண் 
என்று 
பிறந்ததினால் 
உலகுபடைக்கும் 
பேரு பெற்றாய் 

இயற்கையின்
மறுபிறப்பாய்
மனிதர்களுக்கு
அமுது கொடுத்தாய்

உலகுன்ன
உடல் உழைத்து
தேய்ந்து போன
நெஞ்சம்தனிலும்
வற்றாத பெருங்கடலை
அன்பு கொண்டு
ஆளுகின்றாய்

மெல்லிய மனம்
கொண்டும் துயர் கண்டு
துவளாமல்
சிகரம் தோற்க
எழுந்து நின்றாய்

உணதாற்றல் இல்லை
என்றால் எழுகடலுக்கும்
ஆற்றல் இல்லை

ஆர்பரிக்கும்
அன்பினாலே உயர்ந்து
நிற்கும் பெண் இனமே
உங்கள் காலடியில்
எங்கள்

"இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் "

No comments:

Post a Comment