Saturday 13 April 2013



கண்ணாடி 
முன்னாடி 
நின்னா(ஆ)டி 
நான் 
பார்க்க 

நன்னாரி
பய வந்து
கண்ணார
கண்டானே

இதழ் குவிச்சு
நின்னானே

உடல்நோவு
கண்டது போல்
இமைகுறுக்கி
நின்னேனே
இதழ்நோக
இம்சித்து
விழிச்சிறை
திறக்கும் முன்னே
காணாம போனானே .....
.
கண்டவரும்
சொலுங்களேன்
என் ஆசமச்சான்
கால்தடத்த ..........

No comments:

Post a Comment