கண்ணாடி முன்னாடி நின்னா(ஆ)டி நான் பார்க்க
நன்னாரி
பய வந்து
கண்ணார
கண்டானே
இதழ் குவிச்சு
நின்னானே
உடல்நோவு
கண்டது போல்
இமைகுறுக்கி
நின்னேனே
இதழ்நோக
இம்சித்து
விழிச்சிறை
திறக்கும் முன்னே
காணாம போனானே .....
.
கண்டவரும்
சொலுங்களேன்
என் ஆசமச்சான்
கால்தடத்த ..........
No comments:
Post a Comment